குற்றாலத்தில் மினரல் ஆயில் தடவப்பட்ட 1,100 கிலோ பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு.. Jan 16, 2024 776 உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய மினரல் ஆயில் தடவி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து நூறு கிலோ பேரீச்சை பழங்களை குற்றாலத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம...